21.5.13

தனித்து விளங்கும் இஸ்லாம்” மாபெரும் தவ்ஹீத் எழுச்சி பொதுக் கூட்டம் – புதுக்கோட்டை!



















புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை கிளையில் கடந்த 19-5-2013 அன்று மாபெரும் தவ்ஹீத் எழுச்சி பொதுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் முதலில் மாநில துணைப் பொதுச் செயலாளர் யுசுஃப் அவர்கள் உரையாற்றினார்கள். அதை தொடர்ந்து மாநிலத் தலைவர் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் தனித்து விளங்கும் இஸ்லாம் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள். மாநாட்டை போல் ஆயிரகணக்கானோர் கலந்து கொண்டனர்.

1 comment:

Anonymous said...

ஒரு ஆக்கத்தை அப்படியே காப்பி பேஸ்ட் செய்யக்கூடாது இந்த பொதுக்கூட்டம் எந்த காரணத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்டது எதற்கு எவ்வாறு மக்களை திரட்டினோம் நம்முடைய மக்கள் மத்தியில் இந்த பொதுக்க் கூட்டத்திற்கு எவ்வாறு வரவேற்ப்பு இருந்தது போன்றவற்றஎல்லாம் விளக்கமாக சொன்னால் தான் அது ஒரு ம்ழுமையான ஆக்கமாக அமையும் இனிவரும் காலங்களில் தவறுகள் திருத்தப் படும் என்று நம்புவோமாக.