22.5.13

முக்கண்ணாமலைப்பட்டி கிளையில் பெண்களுக்கான சிறப்பு பயான்

முக்கண்ணாமலைப்பட்டி கிளையில் 18.05.2013 அன்று புதுநகர் ஆயிஷா (ரலி) மதரசாவில் பெண்களுக்கான சிறப்பு பயான் நடைபெற்றது. இதில்
சகோதரி "" நபிலா ஜான்சி "" அவர்கள் ""கொள்கையில் உறுதி"" என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். அதிகமான பெண்கள் கலந்துகொண்டனர். அல்ஹம்துலில்லாஹ் 

No comments: