23.5.13

முக்கண்ணாமலைப்பட்டியில் மாணவர்களுக்கு தர்பியா

முக்கண்ணாமலைப்பட்டி கிளையில் 20.05.2013  அன்று  ஆய்ஷா சித்திகா(ரலி) மதரசாவில் மாணவர்களுக்கு தர்பியா நடைபெற்றது. இதில்   

சகோதரர்”” சபியுல்லா ”” அவர்கள் ””எது சத்தியம்”” என்ற தலைப்பில்  சிறப்புரை ஆற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்....

No comments: