6.6.13

அறந்தாங்கியில் மார்க்கச் சொற்பொழிவு


அறந்தாங்கியில்  2/06/2013 அன்று மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைப்பெற்றது இதில்
"நபி மார்களுக்கு கிடைத்த அற்புதங்கள்" என்ற தலைப்பில் சகோதரர் ””சலீம் ””அவர்கள் உரையாற்றினார் . 20க்கும் மேற்ப்பட்ட சகோதரர்கள் கலந்துகொண்டு பயானை கேட்டனர் ..அல்ஹம்துலில்லாஹ்.....  

No comments: