5.1.15

கிளை பொதுக்குழு கோபாலபட்டினம்-04.01.2015


கோபாலபட்டினம் கிளை பொதுக்குழு 04.01.2015 அன்று காலை 7 மணியளவில் கோபாலபட்டினம் TNTJ மமர்கஸில் மாவட்ட செயலாளர் சகோ.ஜிஎம்.பாஷா மற்றும் மருத்துவரணி செயலாளர் சகோ.சித்திக் ரஹ்மான் ஆகியோர்கள் தலைமையில் நடைபெற்றது 

இதில் சகோ.சித்திக் ரஹ்மான் கொள்கை உறவா?குருதி உறவா? என்றதலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் கீழ் கண்டவர்கள் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர் 
தலைவர்:ஜாகிர் 
செயலாளர்:முஹம்மது ரபிக் 
பொருளாளர்:அப்துல் ரஜாக் 
துணை தனலைவர்:செய்து இப்ராஹீம் 
துணைசெயலாளர்:ரிஸ்வான் 
                                                                     

No comments: