5.9.15

புதிய ஜூமுஆ-ஜெகாதப்பட்டினம் கிளை 04/9/2015



அஸ்ஸலாமு அலைக்கும்.....
அல்லாஹ்வுடைய மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகாதப்பட்டினம் கிளையில் (4/9/2015) அன்று  நபிவழியில்  ஜூமுஆ தொழுகை ஆரம்பமானது.

இதில் மாநில தனிக்கைகுழு உறுப்பினர் சகோ.கோவை ரஹ்மதுல்லாஹ் அவர்கள் ஜூமுஆவின் சிறப்புகள் என்ற தலைப்பில் உறையாற்றினார்கள்.

இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டார்கள்.

அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்


No comments: