7.9.15

தெருமுனை பிரச்சாரம்-ஆலங்குடி கிளை 06-09-2015

ஆலங்குடி கிளை சார்பில் 06-09-2015அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு கலிபுல்லாஹ் நகர் 5ஆம் வீதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது இதில் மாவட்ட தாயி சாதிக் அவர்கள்  மறுமை வாழ்க்கயே நிலையானது என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள் அல்ஹம்துலில்லாஹ்...

No comments: