7.9.15

தெருமுனை பிரச்சாரம்-ஆலங்குடி கிளை 06-09-2015

ஆலங்குடி கிளை சார்பில் 06-09-2015அன்று அசர்  தொழுகைக்கு பிறகு ஆலங்குடி பெரிய பள்ளிவாசல் அருகில்  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது இதில் மாவட்ட தாயி சாதிக் அவர்கள்  நிலையான ஒற்றுமை எது? என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள் அல்ஹம்துலில்லாஹ்...

No comments: