அன்னவாசல் கிளையில் தர்பியா பயிற்சி வகுப்பு!!
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் கிளையில் கடந்து 31.10.10 அன்று அன்னவாசல் நூலகத்தில் தர்பியா வகுப்பு நடைபெற்றது.இதில் பேச்சாளர் முஜாஹித் அவர்கள் கலந்து கொண்டு டி என் டி ஜே ஏன்? எதற்கு என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். இதில் ஏராளமான கிளைநிர்வாகிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.அல்ஹம்துலில்லாஹ்!!
No comments:
Post a Comment