தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ புதுக்கோட்டை மாவட்ட இணையதளம்

நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர். அல்குர் ஆண் [3:104]

27.6.12

அலங்குடியில் தெருமுனைப்பிரச்சாரம்

அலங்குடி கிளையில் 24.6.12 அன்று தெருமுனைப்பிரச்சாரம்  மூன்று இடங்களில்  நடைபெற்றது. சகோ இஸ்மாயில் அவர்கள் தொடக்க உரை நிகழ்த்தினார்கள். இதில் மாவட்ட துணை செயலாளர் சகோதரர் முஹம்மத் அலி அவர்கள் "வரதட்சணை, வட்டி  மற்றும் மூடநம்பிக்கை" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் .  அல்ஹம்துலில்லாஹ்...  
Unknown செய்தி வெளியிடப்பட்ட நாள் 6/27/2012 09:35:00 pm
Share

No comments:

Post a Comment

‹
›
Home
View web version
Powered by Blogger.