தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ புதுக்கோட்டை மாவட்ட இணையதளம்

நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர். அல்குர் ஆண் [3:104]

13.1.14

புதுக்கோட்டை மாவட்டம்-தர்ஹாவில் ஏகத்துவ பிரச்சாரம்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் சார்பாக 05.01.2014 அன்று சிறை நிரப்பும் போராட்டத்திற்கு சுன்னத் ஜமாத்திற்கு அழைப்பு கொடுக்க சென்ற வழியில் ஒடுக்கம்பட்டி என்ற கிராமத்தில் உள்ள தர்ஹவில் உள்ள மக்களுக்கு இணைவைப்பு குறித்து தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.

Unknown செய்தி வெளியிடப்பட்ட நாள் 1/13/2014 07:04:00 pm
Share

No comments:

Post a Comment

‹
›
Home
View web version
Powered by Blogger.