4.1.15

மாணவரணி ஒருங்கிணைப்பு கூட்டம்- மற்றும் கிளை சந்திப்பு 03.01.2015


புதுக்கோட்டை மாவட்டம் மாணவரணி சார்பாகா ECR பகுதி கிளைகளுக்கான ஒருங்கிணைப்பு கூட்டம் மாவட்ட மருத்துவரணி செயலாளர் சகோ.சித்திக் ரஹ்மான் தலைமையில் 03.01.2015 அன்று நடை பெற்றது இதில் ECR பகுதி கிளைகள் இணைந்து இன்ஷா அல்லாஹ் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி? என்ற நிகழ்ச்சி வரும் ஜனவரி 31 அன்று நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment