28.12.15

பொதுக்கூட்டம்- கோட்டைப்பட்டினம் கிளை 25/12/2015

 கோட்டைப்பட்டினம் கிளை சார்பாக 25/12/2015 அன்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. 
அல்லாஹ்வின் கிருபையினால் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் சாதாரண பொதுக்கூட்டமாக நடக்கவிருந்ததை மாநாடாக மாறி இனிதாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ். 
இதில் சகோ. முகம்மது ஒலி. மவ்லிதும் மீலாதும் நபிவழியா ?என்ற தலைப்பிலும்,
சகோ.செய்யது இப்ராஹீம் அவர்ககள்  ஏகத்துவத்திற்கு எதிரான அவதூறுகளுக்கு தக்க பதில்  என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள். 
இதில் நான்கு(4) L.E.D. TV கள் மூலம் Clipping கள் போடப்பட்டன அல்ஹம்துலில்லாஹ்...

No comments: