26.12.15

தெருமுனை கூட்டம்-ஆலங்குடி கிளை 24-12-2015

ஆலங்குடி கிளை சார்பில் 24-12-2015 அன்று மாலை மக்ரிப் தொழுகைக்கு பிறகு தெருமுனை கூட்டம் நடை பெற்றது இதில் ஆலங்குடி இமாம் அணீஸ் அவர்கள் ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்?என்ற தலைப்பிலும் சலீம் அவர்கள் மவ்லூத் ஒரு வழிகேடே என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள் அல்ஹம்துலில்லாஹ்..


No comments: