14.9.10

புதுக்கோட்டையில் மாணவரணியின் இப்தார் நிகழ்ச்சி!!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை நகரத்தில் கடந்த  05/09/2010 அன்று தவ்ஹீத் பள்ளியில் மாணவரணி சார்பாக இப்தார் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
இதில் மாவட்ட மாணவரணி  செயலாளர் சேக் ஒலி அவர்கள் தலைமை தாங்கினார்.இந்நிகழ்ச்சியில் சகோதரர் அனீஸ் MISC அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.
இதல் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

No comments: