7.2.13

அறந்தாங்கி கிளையில் தெருமுனை பிரச்சாரம்

அறந்தாங்கி கிளையில் 4/02/2013 அன்று கோட்டை தெருவில் "மறுமை வெற்றி ஆட்களை வைத்தா அல்லது அமல்களை வைத்தா?" என்ற தலைப்பில் தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது . உரை சகோதரர் முஜாஹித் அவர்கள் அல்ஹம்துலில்லாஹ்.    

No comments: