7.2.13

அம்மாப்பட்டினம் கிளையில் தெருமுனைப் பிரச்சாரம்

அம்மாப்பட்டினம் கிளையில் 03-02-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது,இதில் ""இஸ்லாத்தை புரிந்து கொள்ளாத முஸ்லிம்கள் ""என்ற தலைப்பில் சகோதரர் ஷாகித் செங்கம் அவர்கள் சொற்பொழிவு நிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ் ....

No comments: