நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
24.2.13
காவல்துறையை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்பாட்டம் (வீடியோ மற்றும் புகைப்படங்கள்)
காவல்துறையை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்பாட்டம் 23-02-2013 சனிக்கிழமை மீமிசலில் நடைபெற்றது. இதில் மாநில பேச்சாளர் தாவூது கைசர் அவர்கள் கண்டன உரையாற்றினார். ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கடற்கரை சாலையை மூழ்கடிக்க செய்தனர். அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment