10.6.13

அம்மாபட்டினம் கிளையில் தெருமுனை பிரச்சாரம்


அம்மாபட்டினம் கிளையில் 05-06-2013 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சஹோதரர் ""மக்தூம்"" அவர்கள்
""மிஹராஜ் தரும் படிப்பினைகள்"" என்ற தலைப்பிலும் சகோதரர் ""முகம்மத் தம்பி"" அவர்கள் தொழுகையின் அவசியம் என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினர்.இதில் ஆண்கள் மற்றும் பல பெண்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.  அல்ஹம்துலில்லாஹ்...

No comments: