10.6.13

கோட்டைபட்டிணம் என்ற கிராமத்தில் கிராமதாவா

அம்மாபட்டினம் கிளையின் சார்பாக -08-06-2013 கோட்டை பட்டிணம் என்ற கிராமத்தில் கிராமதாவா செய்யப்பட்டது,அதனை தொடர்ந்து

""' நரகத்திற்கு அழைத்து செல்லும் காந்துரி திருவிழா""என்ற தலைப்பில் 100 மற்றும் ""ஒன்றே குலம் ஒருவனே தேவன்""என்ற தலைப்பில்                                    50 நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் ...

No comments: