10.6.13

விச்சுர் என்ற கிராமத்தில் கிராம தாவா

அம்மாபட்டினம் கிளையின் சார்பாக 08-06-2013 அன்று  விச்சுர் என்ற கிராமத்தில் கிராம தாவா செய்யப்பட்டது. அதனை
தொடர்ந்து ""ஒன்றே குலம் ஒருவனே தேவன்""என்ற தலைப்பில் 50 நோட்டீஸ் மற்றும் 
""யார் இவர்"" என்ற தலைப்பில் 50 நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் ...

No comments: