10.6.13

மீமிசல் என்ற கிராமத்தில் கிராமதாவா



அம்மாபட்டினம் கிளையின் சார்பாக மீமிசல் என்ற கிராமத்தில் கிராமதாவா செய்யப்பட்டது.அதனை தொடர்ந்து ""நரகத்திற்கு அழைத்து செல்லும் காந்துரி திருவிழா என்ற தலைப்பில்  - 50 நோட்டீஸ் மற்றும் ""ஒன்றே குலம் ஒருவனே தேவன்""  - என்ற தலைப்பில்  - 50 நோட்டீஸ் மற்றும் ""யார் இவர்"" என்ற தலைப்பில் 100  நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்..                                                                         

No comments: