30.5.13

ஜெகதாபட்டினம் கிளையில் நடுத்தெருவில் தெருமுனை பிரசாரம்

ஜெகதாபட்டினம் கிளையில் 25-5-2013 அன்று நடுத்தெருவில் தெருமுனை பிரசாரம் நடைபெற்றது,இதில் சஹோதரர் அப்துல் காதிர் அவர்கள் ""நரகத்தை அஞ்சி கொள்வோம்"" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ் ..

No comments: