12.6.13

புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகிகளின் மசூரா

புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகிகளின் மசூரா 09.06.13 அன்று அறந்தாங்கி மர்கசில்காலை 6.30 முதல் 9.30 மணிவரை நடைபெற்றது. இதில் வருகின்ற 30.06.13 ஞாயிறு அன்று அறந்தாங்கி TNTJ மர்கசில் மாபெரும் மாவட்ட தர்பியா நடத்துவது என்றும்,ஜூம்ஆ நடைபெறாத கிளைகளான கோட்டைபட்டினம்,ரெதினகொட்டை,அன்னவாசல்,ஆலங்குடி,ஆர்.புதுப்பட்டினம்,கோபாலப்பட்டினம் போன்ற கிளைகளில் ஜூம்ஆ தொடங்க அறிவுறுத்துவது என்றும் தீர்மானம் எடுக்கப்பட்டன.அல்ஹம்துலில்லாஹ் ....

No comments: