27.11.14

அறந்தாங்கி கிளை - பயிற்சி 2














அறந்தாங்கி கிளை மாணவரணி சார்பில் 25/11/2014 அன்று மக்ரிப் தொழுகைக்கு பின் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாற்று மத சகோதரர்கள் மற்றும் வழி தவறி சென்று கொண்டிருக்கும் இஸ்லாமிய இளைய சமுதாயம் ஆகியவற்றிற்கு மத்தியில் இஸ்லாம் மற்றும் ஏகத்துவத்தை எவ்வாறு எடுத்துரைப்பது என்பது பற்றியும்  பயான் பற்றிய அணுகுமுறைகள் குறித்தும் சகோதரர் முஜாஹித்(மாவட்ட பேச்சாளர்) மூலம் மாணவர்களுக்கு  கற்று கொடுக்கப்பட்டது. இதில் ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

அல்ஹம்துலில்லாஹ்

No comments: