27.11.14

அறந்தாங்கி கிளை - மாற்று மத தாவா



அறந்தாங்கி கிளை சார்பில் 24/11/2014 அன்று அறந்தாங்கியில் இருக்கும்  பிரபலமான சுந்தரம்  பேக்கரி உரிமையாளருக்கு , திருக்குர்ஆன் வழங்கப்பட்டது , அவர் இஸ்லாம் பற்றி அறிவதற்கு ஆர்வமாக இருப்பதாக கூறினார்.அல்லாஹ் அவருக்கு நேர்வழியை கொடுப்பானாக. 
அல்ஹம்துலில்லாஹ்

No comments: