நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
4.1.15
அறந்தாங்கி கிளை தாவா-02.01.2015
அறந்தாங்கி கிளை சார்பில் 2/1/2015 அன்று கல்வி பயில உதவி செய்ய ஏழை மாணவர்கள் கணக்கெடுப்பு நடந்தது , இதன் மூலம் கல்வி பயில உதவி செய்தல் பற்றிய விளக்கம் கொடுக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment