அறந்தாங்கி கிளை மாணவரணி மசூரா-03-01-2015
அறந்தாங்கி கிளை சார்பில் 03/1/2015 அன்று உறுப்பினர் மற்றும் மாணவரணி மசூரா நடைபெற்றது , இதில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் ; தொடர்ந்து தெருமுனை பிரச்சாரம் நடத்துதல் மற்றும் சாதிக்கலாம் வாங்க நிகழ்ச்சி நடத்துதல் சம்மந்தமான முடிவுகள் எடுக்கபட்டது , அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment