4.1.15

தெருமுனை பிரச்சாரம் அறந்தாங்கி கிளை-03.01.2014


அறந்தாங்கி கிளை சார்பில் 3/1/2015 அன்று அப்துல் ஹமீது தெருவில்  உள்ள  P K .P அபார்ட்மென்டில் தெருமுனை பிரச்சாரம் நடந்தது இதில் சகோ.முஜாஹித் "இஸ்லாத்தில் மவ்லிது உண்டா?" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் , சகோதரிகளின் மார்க்க சந்தேகங்களுக்கு விளக்கமும் அளிக்கபட்டது ,அல்ஹம்துளிலாஹ்

No comments: