18.8.15

ஆலங்குடி கிளை சார்பில் 16-08-2015 அன்று தெருமுனை கூட்டம் நடைபெற்றது இதில் சகோ முத்தலிப் அவர்கள் தவ்ஹீத் ஜமாஅத்தின் அரும்பணிகள் என்ற தலைப்பிலும் சகோ முஜாஹித் அவர்கள் மூடநம்பிக்கைகளை விட்டு விளகுவோம் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள் இதில் ஏராளமான ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்துகொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்...




No comments: