20.11.11

மரணம் ஓர் எச்சரிக்கை!! பெண்கள் பயான் -ஆலங்குடி



புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி கிளையில் 20-11-2011 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது..இதில் ஜின்னிரா ரோஸ் ஆலிமா மரணம் ஓர் எச்சரிக்கை என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினர்..பின்னர் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்று சிறந்த பதில்கள் அளித்த பெண்மணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன..இந்நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்..அல்ஹம்துலில்லாஹ்!!

No comments: