1.11.15

தொடர் பயான் -ஆலங்குடி கிளை 30-10-2015

ஆலங்குடி கிளை சார்பில்30-10-2015அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு தொடர் பயான் நடைபெற்று வருகின்றது இதில் ஆலங்குடி இமாம் அனீஸ் அவர்கள்  தொழுகையின்  ஒழுக்கம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் அல்ஹம்துலில்லாஹ்..



No comments: