22.10.13

ரெத்தினகோட்டை கிளை - தெருமுனை பிரச்சாரம்- 06.10.2013


புதுக்கோட்டை மாவட்டம் ரெத்தினகோட்டை கிளையில் 6.10.13 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோதரர் இல்யாஸ் அவர்கள் " ஜனவரி 28 ஏன்?" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.


No comments: