22.10.13

ரெத்தினகோட்டை கிளையின் சார்பாக தெருமுனை கூட்டம் - 29.09.2013



புதுக்கோட்டை மாவட்டம் ரெத்தினகோட்டை கிளையின் சார்பாக 29.09.2013 அன்று  தெருமுனை கூட்டம் சிறப்பாக நடைபெற்றது .இதில் மாநில பேச்சாளர் சகோ.முஹமது தாஹா அவர்கள் "சத்தியத்தை சொல்வது யார்?" என்ற தலைப்பில் உரையாற்றினார் .

No comments: