28.2.16

இரத்ததான முகாம்-அறந்தாங்கி கிளை 21.2.2016

அறந்தாங்கி கிளை சார்பாக 21.2.2016 இன்று மனித உயிர் காக்கும் இரத்ததான முகாம் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகிகள் தலைமையில் அறந்தாங்கி கிளை நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது..
இரத்ததான முகாமில் துவக்க உரையாக புதுக்கோட்டை மாவட்ட துணை செயலாளர் தாரிக் இப்ராஹிம்
அவர்கள் "இரத்ததானத்தின் முக்கியத்துவம்" என்ற தலைப்பில் இரத்ததானம் செய்வதில் தவ்ஹீத் ஜமாஅத் பங்கு குறித்து விளக்கினார்கள்...
இதில் 40-க்கும் மேற்பட்ட சகோதரர்களும் , சகோதரிகளும் ஆர்வமுடன் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கினர்...
மருத்துவர்கள் தற்போதைக்கு நீங்கள் கொடுத்த இந்த இரத்த தான அளவு போதும் என்று சொன்னதால் அத்தோடு இரத்ததான முகாம் முடிவடைந்தது...
கூடுதலாக வந்த சகோதரர்கள் அடுத்த முகாமிற்கு வந்து கலந்து கொள்ளுமாறு அன்பான முறையில் சொல்லப்பட்டது...
இரத்ததான முகாமில் மாவட்ட மருத்துவரனி செயலாளர் அப்பாஸ், அறந்தாங்கி கிளை மருத்துவரனி செயலாளர் காதிர் மற்றும் கிளை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்கள்  அல்ஹம்துலில்லாஹ் ...

No comments: