9.3.16

பெண்கள் பயான்-ஆலங்குடி கிளை 28-02-2016

ஆலங்குடி கிளை சார்பில் 28-02-2016 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு பெண்கள் பயான் நடைபெற்றது இதில் உம்மல் அவர்கள் உறவை பேணுவோம் என்ற தலைப்பிலும்,முஜாஹித் அவர்கள் சஹாபிய பெண்களின் தியாகம் என்றதலைப்பில் உரையாற்றினார்கள் இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்..

No comments: