25.11.11

''இன்றைய முஸ்லிம் பெண்களின் நிலை'' தெருமுனை பிரச்சாரம்-அறந்தாங்கி!!


புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கிளையில் கடந்த 22-11-2011 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.இதில் அறந்தாங்கி பள்ளி இமாம் முகமது அலி MISC அவர்கள் சிறப்புரை ஆற்றினார்..இதில் எராளமான போது மக்கள் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!!

No comments: