நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
25.11.11
''இன்றைய முஸ்லிம் பெண்களின் நிலை'' தெருமுனை பிரச்சாரம்-அறந்தாங்கி!!
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கிளையில் கடந்த 22-11-2011 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.இதில் அறந்தாங்கி பள்ளி இமாம் முகமது அலி MISC அவர்கள் சிறப்புரை ஆற்றினார்..இதில் எராளமான போது மக்கள் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!!
No comments:
Post a Comment