25.11.11

''மனிதன் ஏன் படைக்கப்பட்டான்'' பெண்கள் பயான்-முக்கண்ணாமலைப்பட்டி கிளை


புதுக்கோட்டை மாவட்டம் முக்கண்ணாமலைப்பட்டி கிளையில் கடந்த 19-11-2011 அன்று சுமையா(ரலி) பெண்கள் மதரசாவில் பெண்கள் பயான் நடைபெற்றது..இதில் பேச்சாளர் முஜாஹித் அவர்கள் ''மனிதன் ஏன் படைக்கப்பட்டான்'' என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்..இந்நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்!!

No comments: