25.11.11

வழி தவறும் பெண்களை தடுக்கும் வழி என்ன? தெருமுனை பிரச்சாரம்-கறம்பக்குடி


புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி கிளையில் கடந்த 19-11-2011 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது..இதில் பேச்சாளர் முஜாஹித் அவர்கள் வழி தவறும் பெண்களை தடுக்கும் வழி என்ன? என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.இந்நிகழ்ச்சியில் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்..அல்ஹம்துலில்லாஹ்..

No comments: