27.6.12

அறந்தாங்கி கிளை சார்பாக மேலப்பட்டு கிராமத்தில்பெண்கள் பயான்

அறந்தாங்கி கிளை சார்பாக மேலப்பட்டு கிராமத்தில் 22.6.12 அன்று  பெண்கள் பயான் நடைபெற்றது. இதில்  "நாவை பேணுங்கள்"என்ற தலைப்பில் முஹம்மது அலி அவர்கள் உரையாற்றினார்கள் .  அல்ஹம்துலில்லாஹ்....

No comments: