அறந்தாங்கி கிளையில் தெருமுனை பிரச்சாரம்
அறந்தாங்கி கிளையில் 8/02/2013 அன்று அப்துல் ஹமீது தெருவில் "அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு மா நபி சட்டமா?
அல்லது மத்ஹபு சட்டமா ? என்ற தலைப்பில் தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது .இதில் தாவா குழு உறுப்பினர் சகோதரர் சலீம் அவர்கள் சொற்பொழிவு நிகழ்த்தினார்கள் ,,,அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment