அன்னவாசல் கிளையில் பெண்கள் பயான்
அன்னவாசல் கிளையில் 19.02.2013 அன்று கோல்டன் நகர் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி நபிலா ஜான்சி
அவர்கள் `சஹாபா பெண்மணிகளும் இக்கால பெண்களும் ` என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். அதிகமான பெண்கள் கலந்துகொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment