24.2.13

அன்னவாசல் கிளையில் பெண்கள் பயான்

அன்னவாசல் கிளையில் 19.02.2013  அன்று  கோல்டன் நகர் பகுதியில்  பெண்கள் பயான் நடைபெற்றது. இதில்  சகோதரி  நபிலா ஜான்சி 
அவர்கள் `சஹாபா பெண்மணிகளும் இக்கால  பெண்களும் ` என்ற தலைப்பில்  சிறப்புரை ஆற்றினார். அதிகமான பெண்கள் கலந்துகொண்டனர். அல்ஹம்துலில்லாஹ் 

No comments: