நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
24.2.13
அம்மாப்பட்டினம் கிளையில் நேரடி நிகழ்ச்சி ஒளிபரப்பு
அம்மாப்பட்டினம் கிளையில் 17-02-2013 அன்று அப்சல் குருவுக்கு தண்டனை சரியா என்ற பீ ஜே அவர்கள் பேசிய நேரடி நிகழ்ச்சி மக்கள் பார்ப்பதற்காக மணமேல்குடி என்ற ஊரில் ஒளிபரப்பப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்....
No comments:
Post a Comment