24.2.13

அம்மாப்பட்டினம் கிளையில் பெண்கள் பயான்

அம்மாப்பட்டினம் கிளையில் 19-02-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் ""இறை அச்சம் ""என்ற தலைப்பில் சகோதரி ""நஸ்ரத் ஆலிமா ""அவர்கள் சொற்பொழிவு நிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்....

No comments: