நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
17.2.13
அம்மாப்பட்டினம் கிளையில் தெருமுனை பிரச்சாரம்
அம்மாப்பட்டினம் கிளையில் 12-02-2013 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது,இதில் ""நரகம் ""என்ற தலைப்பில் சகோதரர் ""செங்கம் ஷாஹித் ""அவரகள சொற்பொழிவு நிகழ்த்தினார்கள் ..அல்ஹம்துலில்லாஹ் .
No comments:
Post a Comment