11.2.13

அறந்தாங்கியில் தெருமுனை பிரச்சாரம்

அறந்தாங்கியில் 5/02/2013 அன்று கோட்டை முதல் தெரு சகோதரர் லத்தீப் அவர்களின் வீட்டில்  "புறக்கணிக்கப்படும் நபி வழி"  என்ற
தலைப்பில் தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது . உரை சகோதரர் முஜாஹித் அவர்கள் அல்ஹம்துலில்லாஹ்.    

No comments: