11.2.13

அறந்தாங்கியில் தெருமுனை பிரச்சாரம்

அறந்தாங்கியில் 6/02/2013 அன்று மனிவிளான் தெரு பதுருஜமான் அவர்களின் வீட்டில் "மறுமை சிந்தனை" என்ற தலைப்பில்
தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது .    உரை சகோதரர் முஜாஹித் அவர்கள் அல்ஹம்துலில்லாஹ்.    

No comments: