நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
11.2.13
அறந்தாங்கியில் தெருமுனை பிரச்சாரம்
அறந்தாங்கியில் 6/02/2013 அன்று மனிவிளான் தெரு பதுருஜமான் அவர்களின் வீட்டில் "மறுமை சிந்தனை" என்ற தலைப்பில் தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது . உரை சகோதரர் முஜாஹித் அவர்கள் அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment