அறந்தாங்கி கிளையில் 10/02/2013 அன்று சுபூஹு தொழுகைக்கு பிறகு கிளை துணை தலைவர் ஜலீல் முன்னிலையில் தாவா குழு மசுரா
நடைப்பெற்றது இதில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் 1.மினி இனியமார்க்கம் நடத்துவது 2.பிப்ரவரி 14 பேனர் வைப்பது 3.பிட் நோட்டீஸ் அடித்து வீடு வீடாக கொடுப்பது பற்றி முடிவு எடுக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்
நடைப்பெற்றது இதில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் 1.மினி இனியமார்க்கம் நடத்துவது 2.பிப்ரவரி 14 பேனர் வைப்பது 3.பிட் நோட்டீஸ் அடித்து வீடு வீடாக கொடுப்பது பற்றி முடிவு எடுக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment