17.2.13

திருமங்களப்பட்டினம் என்ற கிராமத்திற்கு சென்று கிராம தாவா


அம்மாப்பட்டினம் கிளையின் சார்பாக 16-02-2013 அன்று திருமங்களப்பட்டினம்  என்ற கிராமத்திற்கு சென்று கிராம
தாவா செய்யப்பட்டது...அதில் ""இணை வைக்கும் இமாமை புறக்கணிப்போம்  "என்ற தலைப்பில் 50 நோட்டீஸ் "மற்றும் ""tntj அரும் பணிகள்  ""என்ற தலைப்பில் 50 நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

No comments: