17.2.13

மும்பாளை என்ற கிராமத்திற்கு சென்று கிராம தாவா


அம்மாப்பட்டினம் கிளையின் சார்பாக 16-02-2013 அன்று மும்பாளை என்ற கிராமத்திற்கு சென்று கிராம தாவா செய்யப்பட்டது...அதில்
""வரதட்சினை ஓர் வன்கொடுமை "என்ற தலைப்பில் 150 நோட்டீஸ் "மற்றும் ""tntj அரும் பணிகள்  ""என்ற தலைப்பில் 150 நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.....

No comments: